Monday, 19 February 2018

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை எம்சிபி பிரேடி ஹவுஸ் கிளைக்கு சீல்பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை எம்சிபி பிரேடி ஹவுஸ் கிளைக்கு சீல்


11,400 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் சிபிஐ சார்பில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு தப்பியோடிய நீரவ் மோடியை இண்டர்போல் உதவியுடன் இந்தியா அழைத்துவந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.